Friday, March 13, 2009

கண்ணீருக்கும் -உனக்கும் பிணக்கோ ?


என் கண்ணீருக்கும் -உனக்கும் என்ன பிணக்கோ நானறியேன் !!!நீ - என்னை விட்டு நீங்கியதும் ...எட்டி பார்க்கிறது !!!