Monday, November 2, 2009

எனக்காக எழுதப்பட்ட கவிதை !!!




பிரம்மன் படைக்க வில்லை
தேவதைகள்-போராட !!!
அதனால் தான் புலம்புகிறேன்
கணிபொரியோடு போராடாதே
நீ என்று !!!
பூ கொய்து பொன்விரல் புணனாக்கதே
மலர் சுமந்து சிவக்க வேண்டியவள் நீ
இயந்திர சாவி பலகை இயக்கி
இரும்பு திரை இட்டு கொள்ளாதே
உன் - கற்பனை உலகிற்கு
கம்பனும் தோற்று இருப்பான்
போர்களத்தில் போரிட நேர்ந்தால்
அசோகனும் வீழ்ந்து இருப்பான்
கவி புனைய நேர்திருந்தால் !!!
ஒருதரம் நீ சிரித்து பார் என் கண்ணே
தோல்வி ஓடிபோகும் உன்னிடம்
சொல்லிக்கொள்ளாமல் ....

1 comment:

Anbinnayagan said...

submit your blog address in www.saram.vaarppu.com